பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இறுதி யுத்தம் பற்றிய கண்காட்சியும், இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணியும்!

Sri Lanka: War on Civilians கண்காட்சியும், ITJP மற்றும் HRDAG ஆகிய அமைப்புக்களின் இறந்தவர்களை கணக்கெடுக்கும் திட்டம் (Counting The Dead Project) 2009 ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமெங்கிலுமுள்ள தமிழர்கள் போரில் படுகொலைசெய்யப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்தவகையில் பிரித்தானிய தலைநகர் லண்டனில் … Continue reading பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இறுதி யுத்தம் பற்றிய கண்காட்சியும், இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணியும்!